கடலூர் : கடலூரில் இருந்து புதுச்சேரி வந்த அரசு பஸ்களில் நேற்று கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணி நான்கு ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்து வருவதை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள், பொது நல அமைப்புகள்நேற்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தன.
கடலூரில் நேற்று பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்காததால் அரசு போக்குவரத்து கழகம் புதுச்சேரி, சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நகர்களுக்கு கடலூரில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கியது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்களில் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணமான 7 ரூபாய்க்கு பதில், ஒரு ரூபாய் கூடுதலாக சேர்த்து 8 ரூபாய் வசூல் செய்தனர். இதனால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
Source:dinamalar photos: pno.news
November 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி

No comments:
Post a Comment