கடலூர் : கடலூரில் இருந்து புதுச்சேரி வந்த அரசு பஸ்களில் நேற்று கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணி நான்கு ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்து வருவதை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள், பொது நல அமைப்புகள்நேற்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தன.
கடலூரில் நேற்று பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்காததால் அரசு போக்குவரத்து கழகம் புதுச்சேரி, சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நகர்களுக்கு கடலூரில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கியது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்களில் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணமான 7 ரூபாய்க்கு பதில், ஒரு ரூபாய் கூடுதலாக சேர்த்து 8 ரூபாய் வசூல் செய்தனர். இதனால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
Source:dinamalar photos: pno.news
November 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு ஏற்பாடு செய்த வரலாற்றுச் சுற்றுலா / Kuwait Tamil Islamic Committee (K-Tic) arranged "Trip to Failaka"
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- குவைத்தில் K-Tic ஏற்பாடு செய்த 6ம் ஆண்டு மாபெரும் "ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு"!

No comments:
Post a Comment