சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். சிதம்பரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். நீலக்கலர் சட்டையும், கைலியும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வி.ஏ.ஓ., அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: Dinamalar
November 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
 - நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
 - குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
 - இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
 - அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
 - ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
 - நஷ்டவாளர்கள் யார்?
 - ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
 - நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
 - முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்! அமெரிக்கா
 
No comments:
Post a Comment