பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பொது இடத்தில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ (35). இவர் நேற்று பொது இடத்தில் குடிபோதையில் அந்த வழியாக சென்றவர்களை தகாத வார்த்தையில் திட்டி, தகராறு செய்து கொண்டிருந்தார். இதுபற்றி தகவலறிந்த பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் சம்பவ இடத்திற்குச் சென்று இளங்கோவை கைது செய்தார்.
Source: Dinamalar
November 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
 - நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
 - குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
 - இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
 - அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
 - ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
 - நஷ்டவாளர்கள் யார்?
 - ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
 - நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
 - முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
 
No comments:
Post a Comment