கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் சார்பாக ஆறாம் கட்ட மரம் நடும் விழா பரங்கிபேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடப்பட்டது இதில் கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் ஜெய்னுல் அபுதீன், துணை தலைவர் காமில் , முன்னால் தலைவர் கவுஸ் ஹமீது , முன்னால் செயலாளர் ஹமீது மரைக்காயர், அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....
ஒருவார இறுதிக்குள் காஜியார் தெரு முழுக்க மரம் நடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது....
நன்றி cwo
November 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்







No comments:
Post a Comment