கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் சார்பாக ஆறாம் கட்ட மரம் நடும் விழா பரங்கிபேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடப்பட்டது இதில் கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் ஜெய்னுல் அபுதீன், துணை தலைவர் காமில் , முன்னால் தலைவர் கவுஸ் ஹமீது , முன்னால் செயலாளர் ஹமீது மரைக்காயர், அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....
ஒருவார இறுதிக்குள் காஜியார் தெரு முழுக்க மரம் நடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது....
நன்றி cwo
November 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- பரங்கிப்பேட்டை போக்குவரத்தில் புதிய மாற்றுவழி அமையுமா?
- சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கலெக்டர் சீத்தாராமன் தகவல்







No comments:
Post a Comment