லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில், மத்தியக்கிழக்கின் சிறந்த குறும்படங்களுக்கான விருதுகளை சவூதி இயக்குநர்கள் பெற்றுள்ளனர்.
"The Shoemaker" என்று பெயரிடப்பட்ட தனது குறும்படத்துக்கான தங்க அலீஃப் விருதை சவுதி பெண் இயக்குநர் அஹத் காமில் பெற்றுள்ளார்.
யுத்தம் மற்றும் அரசியல் காரணங்களால் தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட
தனது ஊரையும் வாழ்வையும் திரும்பப் பெறும் ஒரு மனிதனின் உணர்ச்சிகளை இவருடைய படம் சிறப்பாகச் சித்தரித்திருந்தது.
அதுபோலவே, வெள்ளி அலீஃப் விருதைப் பெற்ற இயாஃப் அப்துல்லாஹ்வின் "ஆயிஷ்" ஒடுக்கப்பட்ட ஒரு மூத்த குடிமகன் திடுமென்று தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முனைவது பற்றி அழகாக வெளிப்படுத்தியிருந்தது.
October 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- சிதம்பரத்தில் 2 வீடுகளில் ரூ 4 லட்சம் நகை, பணம் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- கடலூர் நகர சாலையை புதுப்பிக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு
No comments:
Post a Comment