மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கடந்த இரண்டு நாட்களாக லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 முதல் 5.8 வரை பதிவானது. நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் 5.8 புள்ளிகள் பதிவானது. இதை தொடர்ந்து மெக்சிகோவின் பஜா கலிபோர்னியா தீபகற்ப பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9
புள்ளிகளாக பதிவானது. இந்த பூகம்பம் மெக்சிகோவுக்கும் பஜா தீபகற்ப பகுதிக்கும் நடுவே கார்டஸ் கடலில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
Source: dinakaran
October 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- நஷ்டவாளர்கள் யார்?
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- நாளை துவங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு

No comments:
Post a Comment