சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் ஏழை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் தொடக்கவிழா பள்ளிப்படையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்புகளை பள்ளிப்படை ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமிரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இலவச பயிற்சி வகுப்பின் மூலம் சிதம்பரம் நகரைச் சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயனடைவார்கள் என தலைவர் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். செந்தில்குமார் தெரிவித்தார்.
விழாவில் ரோட்டரி சங்க அறக்கட்டளை தலைவர் நடனசபாபதி வரவேற்றார். முன்னாள் ரோட்டரி கவர்னர் ஆர். கேதார்நாதன் வாழ்த்துரையாற்றினார்.
Source: tinamani
October 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- நஷ்டவாளர்கள் யார்?
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- நாளை துவங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
No comments:
Post a Comment