சிதம்பரம் : அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவசமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என சிதம்பரம் அக்னி சிறகுகள் எழுச்சி இயக் கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள் ளது. இதுகுறித்து இயக்க ஒருங்கிணைப்பாளர் குபேரன், தமிழக முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த சில மாதங் களாக பன்றிக் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் அரசு இலவசமாக தடுப் பூசி போடப்படும் என அறிவித் துள் ளது. அனைவருக்கும் இலவச "டிவி', காஸ் அடுப்பு வழங்கிவரும் முதல்வர் நோய்தடுப்பு மருந்தையும் அனைவருக்கும் இலவசமாக போட அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
October 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment