சிதம்பரம் : அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவசமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என சிதம்பரம் அக்னி சிறகுகள் எழுச்சி இயக் கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள் ளது. இதுகுறித்து இயக்க ஒருங்கிணைப்பாளர் குபேரன், தமிழக முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த சில மாதங் களாக பன்றிக் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் அரசு இலவசமாக தடுப் பூசி போடப்படும் என அறிவித் துள் ளது. அனைவருக்கும் இலவச "டிவி', காஸ் அடுப்பு வழங்கிவரும் முதல்வர் நோய்தடுப்பு மருந்தையும் அனைவருக்கும் இலவசமாக போட அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
October 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
No comments:
Post a Comment