பரங்கிப்பேட்டை ஒன்றிய தெற்கு பகுதியில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆடு வளர்ப்போர் நல வாரியத்திற்கான உறுப்பினர் சேர்க்கைக்கான பணி நடக்கிறது. தமிழகத்தில் முதன் முதலாக துவங்க உள்ள ஆடு வளர்ப்போர் நல வாரியத்தில் உறுப்பினர் களாக சேர்ந்து பயன்பெற 5 ஆடுகளுக்கும் குறையாமல் வளர்ப்பவர்கள் உரிய விதிமுறைகளுடன் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கிள்ளை பேரூராட்சி, தில்லைவிடங்கன்,
மடுவங்கரை, நஞ்சைமகத்துவாழ்க்கை, பின்னத்தூர், நக்கரவந் தன்குடி, கணக்கரப்பட்டு, குமாரமங்கலம், கீழ்அனுவம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வி.ஏ.ஓ.,விடமிருந்து சான்று மூலம் விண்ணப்பிக்கும் பணி நடக்கிறது.
Source: Dinamalar
October 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
No comments:
Post a Comment