பரங்கிப்பேட்டை ஒன்றிய தெற்கு பகுதியில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆடு வளர்ப்போர் நல வாரியத்திற்கான உறுப்பினர் சேர்க்கைக்கான பணி நடக்கிறது. தமிழகத்தில் முதன் முதலாக துவங்க உள்ள ஆடு வளர்ப்போர் நல வாரியத்தில் உறுப்பினர் களாக சேர்ந்து பயன்பெற 5 ஆடுகளுக்கும் குறையாமல் வளர்ப்பவர்கள் உரிய விதிமுறைகளுடன் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கிள்ளை பேரூராட்சி, தில்லைவிடங்கன்,
மடுவங்கரை, நஞ்சைமகத்துவாழ்க்கை, பின்னத்தூர், நக்கரவந் தன்குடி, கணக்கரப்பட்டு, குமாரமங்கலம், கீழ்அனுவம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வி.ஏ.ஓ.,விடமிருந்து சான்று மூலம் விண்ணப்பிக்கும் பணி நடக்கிறது.
Source: Dinamalar
October 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment