கடலூர் : வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள "கிரி' புயல் சின்னம் காரணமாக, கடலூர் மற்றும் நாகை துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கதேசத்தில், கிழக்கு வங்கக்..
கடலில் 1,500 கி.மீட்டர் தூரத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த "கிரி' புயல் சின்னம் வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களின் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Source: Dinamalar
October 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment