கடலூர் : வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள "கிரி' புயல் சின்னம் காரணமாக, கடலூர் மற்றும் நாகை துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கதேசத்தில், கிழக்கு வங்கக்..
கடலில் 1,500 கி.மீட்டர் தூரத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த "கிரி' புயல் சின்னம் வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களின் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Source: Dinamalar
October 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் மின் கம்பியை திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி!
- "மதுபானப் பரிசை மறுக்கிறேன், நான் ஒரு முஸ்லிம்" - பிரபல கால்பந்து விளையாட்டு வீரர்
- 2012-ம் ஆண்டு கூட்டு ஃபித்ரா ஒரு நபருக்கு ரூ. 50!
- பரங்கிப்பேட்டையில் இடியுடன் கூடிய பலத்த மழை
- ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- கடலூர், நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தல் வெற்றி நிலவரம்!
No comments:
Post a Comment