கோவை: கோவை மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள குழுமம் என்ற ஊரின் பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் நான்கு மாணவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையிலும், இன்னும் சிலர் கோவை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு நடந்த குழுமம் என்ற ஊர், கோவையிலுரிந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலும், திருப்பூர் மாவட்டத்தை ஒட்டியும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: inneram.com
October 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment