Islamic Widget

October 10, 2010

மழை, வெள்ளம் விவரம் அறிய 1077க்கு தொடர்பு கொள்ளலாம்

கடலூர் : வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான விவரங்களை கட்டுப் பாட்டு அறை தொலை பேசியில் தொடர்பு கொள் ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை கடந்த 1.10.2010ம் தேதி முதல் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மழை வெள்ளம், புயல் தொடர் பான விவரங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கி வரும் கட்டுப் பாட்டு அறையில் 1077 என்ற நான்கு இலக்க தொலைபேசி வைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

 
Source:  Dinamalar

No comments:

Post a Comment