கடலூர் : வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான விவரங்களை கட்டுப் பாட்டு அறை தொலை பேசியில் தொடர்பு கொள் ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை கடந்த 1.10.2010ம் தேதி முதல் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மழை வெள்ளம், புயல் தொடர் பான விவரங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கி வரும் கட்டுப் பாட்டு அறையில் 1077 என்ற நான்கு இலக்க தொலைபேசி வைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
Source: Dinamalar
October 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment