கடலூர் : வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான விவரங்களை கட்டுப் பாட்டு அறை தொலை பேசியில் தொடர்பு கொள் ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை கடந்த 1.10.2010ம் தேதி முதல் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மழை வெள்ளம், புயல் தொடர் பான விவரங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கி வரும் கட்டுப் பாட்டு அறையில் 1077 என்ற நான்கு இலக்க தொலைபேசி வைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
Source: Dinamalar
October 10, 2010
மழை, வெள்ளம் விவரம் அறிய 1077க்கு தொடர்பு கொள்ளலாம்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது!
No comments:
Post a Comment