September 11, 2010
நியமனம்
கிள்ளை: சிதம்பரம் சட்டசபை தொகுதி சேவா தள காங்., அமைப்பாளராக முடசல் ஓடை அறிவழகன் நியமிக் கப் பட் டுள்ளார். சிதம்பரம் சேவாதள காங்., அமைப்பாளராக அறிவழகனை முன்னாள் எம்.பி., வள்ளல்பெருமான், சேவாதள தலைமை அமைப்பாளர் செல்வராஜ் ஒப்புதலுடன், ஒருங் கிணைந்த கடலூர் மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளர் அமிர்தலிங்கம் நியமித்துள்ளார்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
No comments:
Post a Comment