வாஷிங்டன் : இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு காது செவிடாவதற்கு ஐபாட், எம்பி3 பிளேயர்களில் அதிக சத்தமாக பாட்டு கேட்பதே முக்கிய காரணம் என்று ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 1998 மற்றும் 2004ம் ஆண்டுக்கு இடையே ஒரு ஆய்வும், 2005 முதல் 2008ம் ஆண்டில் மற்றொரு ஆய்வும் நடந்தது. அதன் விவரம் வருமாறு:முதல் ஆய்வின்படி, இளைஞர்களிடம் காது கேளாமைக்கு அதிகமான ஒலி இறைச்சல்கள், அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர்களில் பாடல்கள் கேட்பது போன்றவை காரணம் என்று அறியப்பட்டது. 2005ம் ஆண்டின் போது செய்த ஆய்வில் ஐபாட், எம்பி3 பிளேயர்களில் தொடர்ந்து பல மணி நேரம் அதிக சத்தமாக பாடல்கள் கேட்கும் பழக்கத்தால் 5ல் ஒருவருக்கு காது கேட்கும் திறன் குறைவதாக தெரிய வந்தது.
August 23, 2010
சத்தமாக பாட்டு கேட்டால் ஆபத்து
வாஷிங்டன் : இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு காது செவிடாவதற்கு ஐபாட், எம்பி3 பிளேயர்களில் அதிக சத்தமாக பாட்டு கேட்பதே முக்கிய காரணம் என்று ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 1998 மற்றும் 2004ம் ஆண்டுக்கு இடையே ஒரு ஆய்வும், 2005 முதல் 2008ம் ஆண்டில் மற்றொரு ஆய்வும் நடந்தது. அதன் விவரம் வருமாறு:முதல் ஆய்வின்படி, இளைஞர்களிடம் காது கேளாமைக்கு அதிகமான ஒலி இறைச்சல்கள், அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர்களில் பாடல்கள் கேட்பது போன்றவை காரணம் என்று அறியப்பட்டது. 2005ம் ஆண்டின் போது செய்த ஆய்வில் ஐபாட், எம்பி3 பிளேயர்களில் தொடர்ந்து பல மணி நேரம் அதிக சத்தமாக பாடல்கள் கேட்கும் பழக்கத்தால் 5ல் ஒருவருக்கு காது கேட்கும் திறன் குறைவதாக தெரிய வந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி
No comments:
Post a Comment