பரங்கிப்பேட்டையில் நாளை (1-ந்தேதி)முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தபடும் நேரம் மாற்றி அமைக்க பட்டுள்ளதாக செயற் பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சிதம்பரம் கோட்டத்திற்குட்பட்ட துணை மின்நிலையங்களில் இ௫ந்து நகர மின்னூட்டிகள் முலம் மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை (1-ந்தேதி) முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தபடும் நேரம் மாற்றி அமைக்கபட்டுள்ளது....
பு.முட்லுர் துணை மின்நிலையங்களில் இ௫ந்து மின்சாரம் பெறும் புவனகிரி, கிரபாளையம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோபு ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் நிறுத்தபடும்.
இந்த தகவலை சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
- ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம்
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- பரங்கிப்பேட்டையில் பலத்த மழை இரவு பகல் இல்லாமல் தொடர்ந்து பலத்த மழை
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- உலகின் மிகப் பெரிய மக்கா கடிகாரம் !
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- தொடர் மழையால் வீராணம் ஏரி நீர் மட்டம் 43 அடியாக உயர்வு
No comments:
Post a Comment