பரங்கிப்பேட்டையில் நாளை (1-ந்தேதி)முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தபடும் நேரம் மாற்றி அமைக்க பட்டுள்ளதாக செயற் பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சிதம்பரம் கோட்டத்திற்குட்பட்ட துணை மின்நிலையங்களில் இ௫ந்து நகர மின்னூட்டிகள் முலம் மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை (1-ந்தேதி) முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தபடும் நேரம் மாற்றி அமைக்கபட்டுள்ளது....
பு.முட்லுர் துணை மின்நிலையங்களில் இ௫ந்து மின்சாரம் பெறும் புவனகிரி, கிரபாளையம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோபு ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் நிறுத்தபடும்.
இந்த தகவலை சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு

No comments:
Post a Comment