Islamic Widget

August 31, 2010

நாளை (1-ந்தேதி ) முதல் பரங்கிப்பேட்டை நகரில் மின்சாரம் நிறுத்தும் நேரம் மாற்றம்!

பரங்கிப்பேட்டையில் நாளை (1-ந்தேதி)முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தபடும் நேரம் மாற்றி அமைக்க பட்டுள்ளதாக செயற் பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு மின்சார வாரியம் சிதம்பரம் கோட்டத்திற்குட்பட்ட துணை மின்நிலையங்களில் இ௫ந்து நகர மின்னூட்டிகள் முலம் மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை (1-ந்தேதி) முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தபடும் நேரம் மாற்றி அமைக்கபட்டுள்ளது....

பு.முட்லுர் துணை மின்நிலையங்களில் இ௫ந்து மின்சாரம் பெறும் புவனகிரி, கிரபாளையம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோபு ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் நிறுத்தபடும்.

இந்த தகவலை சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment