பரங்கிப்பேட்டையில் நாளை (1-ந்தேதி)முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தபடும் நேரம் மாற்றி அமைக்க பட்டுள்ளதாக செயற் பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சிதம்பரம் கோட்டத்திற்குட்பட்ட துணை மின்நிலையங்களில் இ௫ந்து நகர மின்னூட்டிகள் முலம் மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை (1-ந்தேதி) முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தபடும் நேரம் மாற்றி அமைக்கபட்டுள்ளது....
பு.முட்லுர் துணை மின்நிலையங்களில் இ௫ந்து மின்சாரம் பெறும் புவனகிரி, கிரபாளையம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோபு ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் நிறுத்தபடும்.
இந்த தகவலை சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!

No comments:
Post a Comment