கடலூர் : அனைத்து வயதினரும் பங்கேற்கும் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது. இதில் கடலூர், பண் ருட்டி, சிதம்பரம், ஸ்ரீமுஷ் ணம், பரங்கிப்பேட்டை உட்பட 17 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியும் போட்டியில் பங்கேற் கின்றன. அண்ணா பூப்பந் துக் கழக சுப்ரமணி தலைமை தாங்கினார். ஜெயா செல்வராஜ் போட் டியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஷா, திருவிக்ரமன், கவியரசன், பட்டாபி உட்பட பலர் பங்கேற்றனர்.
(இன்ஷாஅல்லாஹ் பரங்கிப்பேட்டை அணி முதல்பரிசுபேற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யும்மாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்!... )
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment