கடலூர் : அனைத்து வயதினரும் பங்கேற்கும் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது. இதில் கடலூர், பண் ருட்டி, சிதம்பரம், ஸ்ரீமுஷ் ணம், பரங்கிப்பேட்டை உட்பட 17 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியும் போட்டியில் பங்கேற் கின்றன. அண்ணா பூப்பந் துக் கழக சுப்ரமணி தலைமை தாங்கினார். ஜெயா செல்வராஜ் போட் டியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஷா, திருவிக்ரமன், கவியரசன், பட்டாபி உட்பட பலர் பங்கேற்றனர்.
(இன்ஷாஅல்லாஹ் பரங்கிப்பேட்டை அணி முதல்பரிசுபேற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யும்மாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்!... )
Subscribe to:
Post Comments (Atom)
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: ஒ.பி.சி ஒதுக்கீட்டை அதிகரிக்க மாயாவதி கோரிக்கை
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- தானே புயல் சென்னையில் கரை கடக்கிறது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
- லஞ்சப்புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் வீடியோவில் பதிவான பரபரப்பு காட்சிகள்
- இறப்புச் செய்தி
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
No comments:
Post a Comment