July 29, 2010
மினிவேன் கவிழ்ந்து 20 பெண்கள் படுகாயம்
பரங்கிப்பேட்டை: மினிவேன் கவிழ்ந்து 20 பெண்கள் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வநாதன். இவரது உறவினர் பெரியகுப்பம் கிராமத்தில் இறந்ததையொட்டி துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று 20 பெண்கள் மினி வேனில் சென்றனர். திரும்பி வரும் போது புதுக்குப்பம் அருகே வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந் தது. இதில் நைனாவதி (55), லைலா (55), பச்சவள்ளி (60), அல்லி (48) உட்பட 20 பேரும் படுகாயமடைந்தனர். உடன் அவர்கள் பரங் கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment