July 29, 2010
மினிவேன் கவிழ்ந்து 20 பெண்கள் படுகாயம்
பரங்கிப்பேட்டை: மினிவேன் கவிழ்ந்து 20 பெண்கள் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வநாதன். இவரது உறவினர் பெரியகுப்பம் கிராமத்தில் இறந்ததையொட்டி துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று 20 பெண்கள் மினி வேனில் சென்றனர். திரும்பி வரும் போது புதுக்குப்பம் அருகே வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந் தது. இதில் நைனாவதி (55), லைலா (55), பச்சவள்ளி (60), அல்லி (48) உட்பட 20 பேரும் படுகாயமடைந்தனர். உடன் அவர்கள் பரங் கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: ஒ.பி.சி ஒதுக்கீட்டை அதிகரிக்க மாயாவதி கோரிக்கை
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- தானே புயல் சென்னையில் கரை கடக்கிறது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
- லஞ்சப்புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் வீடியோவில் பதிவான பரபரப்பு காட்சிகள்
- இறப்புச் செய்தி
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
No comments:
Post a Comment