Islamic Widget

July 31, 2010

நாளை (1-ந்தேதி ) முதல் பரங்கி நகரில் மின்சாரம் நிறுத்தும் நேரம் மாற்றம்!


சிதம்பரம் பகுதியில் நாளை (1-ந்தேதி ) முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக செயற் பொறி யாளர் செல்வ சேகர் அறிவித்து உள்ளார்.
சிதம்பரம் கோட்டத்திற் குட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை (1-ந் தேதி ) முதல் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களை சிதம்பரம் செயற் பொறியாளர் செல்வ சேகர் அறிவித்துள்ளார்.

அதேபோல் காட்டு மன்னார் கோவில் துணை மின் நிலை யத்தில் காட்டு மன்னார் கோவில், லால் பேட்டை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி களில் காலை 8 மணி முதல் 10மணி வரையிலும், பு.முட்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மதியம் 2மணி முதல் 4 மணி வரையிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

நன்றி tntjpno

No comments:

Post a Comment