இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் 136 பேரும் விடுவிக்கப்பட்டு இன்று காலை நாகப்பட்டினம் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு சிறை பிடித்த 136 மீனவர்களை இன்று விடுவித்தது. இவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். இவர்கள் பிடித்த மீன்களையும், வலைகளையும், டீசல் எண்ணெய், திசை காட்டும் கருவி மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை இலங்கை இராணுவத்தினர் பறித்துவிட்டு அனுப்பியதாக புகார் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- முதலமைச்சரும் ஓர் பெண்தான்! - விஜயகாந்த்
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
- riyadh city சிலகாட்சிகள்
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- மதீனாவில் மக்கள்கடல்
- வீராணம் ஏரி தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது
No comments:
Post a Comment