Islamic Widget

February 19, 2011

மீனவர்கள் மீண்டனர்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் 136 பேரும் விடுவிக்கப்பட்டு இன்று காலை நாகப்பட்டினம் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு சிறை பிடித்த 136 மீனவர்களை இன்று விடுவித்தது. இவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். இவர்கள் பிடித்த மீன்களையும், வலைகளையும், டீசல் எண்ணெய், திசை காட்டும் கருவி மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை இலங்கை இராணுவத்தினர் பறித்துவிட்டு அனுப்பியதாக புகார் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment