
பு. முட்லூா் துணை மின் நிலையத்தில் இ௫ந்து மின்சாரம் பெறப்படும் புவனகிரி, கிரப்பாளையம்,பரங்கிப்பேட்டை மற்றும் அதணை சுற்றியுள்ள பகுதியில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.
இவ்வாறு மின்துறை செயற்பொறியாளா் செல்வசேகா் தெரிவித்துள்ளார்.
Source:dailythanthi
No comments:
Post a Comment