சென்னை: தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பிறந்தநாள் விழா இரண்டு தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற 6-வது வார்டு கவுன்சிலர் கைருன்னிசா அமைச்சரை அவரது இல்லத்தில் தனது கணவருடன் நேரில் சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உயர் கல்வி அமைச்சாரை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது என்று கவுன்சிலர் கைருன்னிசா தெரிவித்தார். பரங்கிப்பேட்டை மக்களுக்கு கல்வி சார்ந்த சேவைகளுக்கு கோரிக்கைகள் பல வைத்தபோது, அவற்றை பரிசீலித்து ஏற்றுக் கொண்டமைக்கு நன்றியாக அமைச்சருக்கு நேரில் வாழ்த்து கூறினேன் என்றும் குறிப்பிட்டார்.
உயர் கல்வி அமைச்சாரை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது என்று கவுன்சிலர் கைருன்னிசா தெரிவித்தார். பரங்கிப்பேட்டை மக்களுக்கு கல்வி சார்ந்த சேவைகளுக்கு கோரிக்கைகள் பல வைத்தபோது, அவற்றை பரிசீலித்து ஏற்றுக் கொண்டமைக்கு நன்றியாக அமைச்சருக்கு நேரில் வாழ்த்து கூறினேன் என்றும் குறிப்பிட்டார்.
நன்றி mypno
No comments:
Post a Comment