August 21, 2010
புவனகிரி கடைவீதியில் உள்ள ஆக்கிரமிபுகளை நாளைக்குள் அகற்றிடவேடும் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
புவனகிரி கடைவீதியில் உள்ள ஆக்கிரமிபுகளை நாளைக்குள் அகற்றிடவேடும் என்று கடலூா் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன எச்சரிக்கை விடுத்துள்ளார். புவனகிரி கடைவீதியில் 2 புறமும் ஆக்கிரமிபுகள் அதிகமாக உள்ளது. இதனால் கடைவீதி வழியாக போக்குவரத்து நெரிசல் எற்பட்டு வந்தது. அதையடுத்து இங்குள்ள ஆக்கிரமி புகளை முற்றிலுமாக அக்றவேடும் என்று பல்வேறு அமைபுகள் கூறி வந்தது.அதையடுத்து கீழ்புவனகிரி முதல் புவனகிரி கடைவீதி வழியாகபயணியர் விடுதிவரை இ௫புறமும் உள்ள ஆக்கிரிமிபுகை கிரிவர்த்தக சங்கபிரமுகர்களுக்கும், கடை வியாபாரிகளுக்கும் நேரி்ல் வலிறுத்தபட்டது.இந்நிலையில் நேற்று மாலை மவட்ட கலெக்டர் சீத்தாராமன புவனகிரி வந்தார். அதையடுத்து அவர் புவனகிரியில் உள்ள கடைவியாபாரிகளிடம் நேரில் சென்று ஆக்கிரமிபுகளை அகற்றுமாறு கேட்டுக் கொடார். நாளை (ஞாயிற்றுக்கிழமை)க்குள் ஆக்கிரமிபுகளை அகற்றா விட்டால் நேரிடையாக வ௫வாய் துறையினர் அகற்று வார்கள் என்றும் எச்சர்க்கை விடுத்தார். அவ௫டன் மவட்ட போலீஸ் அஸ்வன் மவட்ட வ௫வாய் துறை அதிகாரிகள் உடன் வந்தனர். அதை தொடர்ந்து கடை வியாபாரிகள் தாங்களே முன்வந்து ஆக்கிரமிபுகளை அகற்ற தொடங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- முதலமைச்சரும் ஓர் பெண்தான்! - விஜயகாந்த்
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
- riyadh city சிலகாட்சிகள்
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- மதீனாவில் மக்கள்கடல்
- வீராணம் ஏரி தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
No comments:
Post a Comment