
இதற்கான தீர்மானத்தை நேற்று முன்தினம் அக்குரணை பெரிய பள்ளியில் கூடிய வர்த்தகர்கள் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தீர்மானிக்க நேற்று முன்தினம் அக்குரணை பெரிய பள்ளியில் கூடிய நூற்றுகணக்கான வர்த்தகர்கள் ஏகோபித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக வர்த்தக நிலையங்கள் மூடப்படும் போது வாடிக்கையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு குறிப்பாக முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு நடந்து கொள்ளும் ஒழுங்குகள் தொடர்பாக அக்குரணை ஜம்இயதுல் உலமா வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இன்று அக்குரணையில் தொழுகைக்கான அழைப்பு செய்யப்பட்டபோது அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடுவதை காணக் கூடியதாக இருந்தது .லங்கா முஸ்லிம் இன்று லுஹர், மற்றும் அஷர் தொழுகைக்காக முழு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு முதலாளி , தொழிலாளி உட்பட அனைவரும் மஸ்ஜிதுகளுக்கு சென்றனர்.
No comments:
Post a Comment