இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் 136 பேரும் விடுவிக்கப்பட்டு இன்று காலை நாகப்பட்டினம் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு சிறை பிடித்த 136 மீனவர்களை இன்று விடுவித்தது. இவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். இவர்கள் பிடித்த மீன்களையும், வலைகளையும், டீசல் எண்ணெய், திசை காட்டும் கருவி மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை இலங்கை இராணுவத்தினர் பறித்துவிட்டு அனுப்பியதாக புகார் கூறியுள்ளனர்.
February 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
No comments:
Post a Comment