இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் 136 பேரும் விடுவிக்கப்பட்டு இன்று காலை நாகப்பட்டினம் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு சிறை பிடித்த 136 மீனவர்களை இன்று விடுவித்தது. இவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். இவர்கள் பிடித்த மீன்களையும், வலைகளையும், டீசல் எண்ணெய், திசை காட்டும் கருவி மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை இலங்கை இராணுவத்தினர் பறித்துவிட்டு அனுப்பியதாக புகார் கூறியுள்ளனர்.
February 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
No comments:
Post a Comment