சிதம்பரம் : சிதம்பரத்தில் தமிழ்நாடு தவுஹீத் ஜமா அத் சார்பில் வரதட்சணை ஒழிப்பு தெருமுனைக் கூட்டம் நடந்தது. பூதகேணியில் நடந்த கூட்டத்தில் மாநில பேச்சாளர் அபு சுகைல், மாவட்ட பேச்சாளர் உபைதுல்லா பேசினர். கூட்டத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. போலி மற்றும் காலாவதி மருந்து விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். பாசன ஓடையை ஆழப்படுத்தி, சிமென்ட் அணை போட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
February 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- ஹஜ் பயணத்திற்கான ஒப்பந்தம்:மத்திய உயர்மட்டக்குழு நாளை முடிவு செய்கிறது
No comments:
Post a Comment