சிதம்பரம் : சிதம்பரத்தில் தமிழ்நாடு தவுஹீத் ஜமா அத் சார்பில் வரதட்சணை ஒழிப்பு தெருமுனைக் கூட்டம் நடந்தது. பூதகேணியில் நடந்த கூட்டத்தில் மாநில பேச்சாளர் அபு சுகைல், மாவட்ட பேச்சாளர் உபைதுல்லா பேசினர். கூட்டத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. போலி மற்றும் காலாவதி மருந்து விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். பாசன ஓடையை ஆழப்படுத்தி, சிமென்ட் அணை போட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
February 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- பின்லேடன் பற்றி தகவல் தந்த டாக்டரை மன்னிக்க வேண்டும்
- இறப்புச் செய்தி
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- அல் ரைப் சிக்கன் சென்ட்டர்
- கனிமொழி கோரிக்கை ஏற்பு: ஜாமீன் மனு இன்று விசாரணை!
- தஞ்சையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- த.த.ஜ.வின் அவசர பொதுக்குழுவும், அவசர தாஜா முடிவும்!!.
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
No comments:
Post a Comment