புவனகிரி : சிதம்பரத்தில் மக்களுக்காக குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஜமா அத் ஆம்புலன்ஸ்களை தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து கை கொடுக்கும் கை அமைப்பின் நிறுவனர் முகமதுரபீக், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே நோயாளிகளை அவசர உதவிக்கு ஏற்றிச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகிறது. இவர்களில் ஒரு சிலர் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் சில முஸ்லிம் ஜமாத்துகளுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் நோயாளிகளின் வசதிக்கேற்ப குறைந்த வாடகையில் இயக்கப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ்களை இயக்க தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தடுத்து தகராறு செய்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெற ஜமா அத் ஆம்புலன்ஸ்கள் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
Source:dinamalar
January 04, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
 - நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
 - குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
 - இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
 - அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
 - ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
 - நஷ்டவாளர்கள் யார்?
 - ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
 - நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
 - முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்! அமெரிக்கா
 
No comments:
Post a Comment