கடலூர் : சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி கடலூரில் போக்குவரத்து போலீசார் மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. செயின்ட் ஜோசப் கல்லூரியில் துவங்கிய ஊர்வலத்தை டி.எஸ்.பி., பாண்டியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் சந்தானராஜ், பேராசிரியர் கிறிஸ்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், பிரகாஷ் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து சென்றனர். பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Source:dinamalar
January 06, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
No comments:
Post a Comment