சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.40 வரை அதிகரிக்கும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சக செயலாளர் எஸ்.சுந்தரேசன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 92 டாலருக்கும் மேல் உயர்ந்து வருவதால், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
சமையல் எரிவாயு, டீசல் ஆகியவற்றின் விலை, இறக்குமதி விலையை விடக் குறைவாக விற்பனை செய்யப்படுவதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சமையல் எரிவாயு விலை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்று எஸ்.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்
Source:.inneram
January 01, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts

No comments:
Post a Comment