சிதம்பரம்:சிதம்பரத்தில் அரசு பஸ்சில் சென்ற பெண்ணின் குழந்தை கழுத்தில் இருந்த தங்க செயினை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.சிதம்பரம் அடுத்த முடசல் ஓடை கிராமத்தைச் சேர்ந்தர் மங்கையற்கரசி (30). இவர் நேற்று மதியம் தனது குழந்தையுடன் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து முடசல் ஓடைக்குச் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ் தெற்கு வீதி வரும் போது திடீரென குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்கச் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடன் சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷனில் இறங்கி புகார் தெரிவித்தார்.அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் அந்த பெண் வந்த அரசு பஸ்சை விரட்டி சென்று சோதனை செய்தனர். மேலும் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Source:dinamalar
December 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
No comments:
Post a Comment