பாபர் மஸ்ஜித் தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியானது. தீர்ப்பை 3 நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர்.
தீர்ப்பின் முழு விபரம் இன்னும் வெளிவரவில்லை. எனினும் தீர்ப்புக்கு பின் ஒரு சில வழக்கறிஞர்கள் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்துள்ளனர்.
இடத்தை மூன்று பாகமாக பிரித்து அதில் ஒன்றை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற வக்கில் ஒருவர் பேட்டியளித்துள்ளார். மேலும் மூன்று நீதிபதிகளும் மூன்று விதத்தில் தீர்ப்பளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பின் நகல் அலஹாபத் நீமன்ற இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்து. ஆனால் தற்போது அந்த இணையதளம் அதிக ட்ராஃபிக் காரணமாக வேலை செய்யவில்லை.
முழு விபரம் விரைவில்… இன்ஷா அல்லாஹ்!
September 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment