சிதம்பரம் : சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவி மாநில அளவிலான தனித்திறன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவி ரூத் பிரின்ஸ் ஜாய்.
இவர் சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்று குண்டு எறிதலில் முதலிடம் பெற்று மாநில அளவிலான தனித்திறன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை உடற்கல்வி ஆசிரியர் சீனுவாசன், வெங்கடேஷ், செயலாளர் பாலசுப்ரமணியன், தலைமை ஆசிரியர் ரவிசங்கர், உதவி தலைமை ஆசிரியர் சாமிநாதன் பாராட்டினர்.
Source:dinamalar
December 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- புதுப்பள்ளி
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
- காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
- அன்னா ஹசாரே போராட்டம்: சங்பரிவார் மற்றும் அமெரிக்க ஆதரவு அம்பலம்
No comments:
Post a Comment