கடலூர் : கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்த நிலையில், நேற்று காலை முதல் மீண்டும் மாவட்டத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.பல இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடியாததாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இன்று (6ம் தேதி) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
Source:dinamalar 
December 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
 - நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
 - குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
 - இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
 - அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
 - ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
 - நஷ்டவாளர்கள் யார்?
 - ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
 - நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
 - முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
 
No comments:
Post a Comment