கடலூர் : கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்த நிலையில், நேற்று காலை முதல் மீண்டும் மாவட்டத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.பல இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடியாததாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இன்று (6ம் தேதி) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
Source:dinamalar
December 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை - பாகிஸ்தான்
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- அயம் சிங். ஸாங். சவூதி கொலவேரி
- சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை - அரசுக்கு இராமகோபாலன் வேண்டுகோள்
- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- மய்யத் செய்தி
- சிப்காட் கெமிக்கல் கம்பெனிக்கு சீல்மேலாளர் மீது வழக்குப் பதிவு
No comments:
Post a Comment