கடலூர் : லாரி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது என மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் தேசிங்ராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன கவுன்சில் கூட்டம் தீர்மானத்தின் படி லாரி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கடந்த 10 ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது. டீசல் விலை உயர்வை கண்டிப்பது. மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள பாலங்களில் டோல் கேட் கட்டணம் அதிகப்படியாக வசூல் செய்வதை குறைக்கக் கோரியும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் நாளை (5ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் (6ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை தனியார் பஸ்கள் ஓடாது.
Source:dinamalar photos: pno.news
December 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment