ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 22 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பொதுப் பணியாளர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் நீல நிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படத்துடன் டிசம்பர் 13ஆம் தேதி காலை 9 மணிக்பு எண் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்கள் அறிய 044-2446 4268/69 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Source:.inneram
December 09, 2010
10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை
Subscribe to:
Post Comments (Atom)
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை படகு நிலையம்
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
- வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் ஒப்புதல்
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- சிதம்பரம் மேலவீதி அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் பாதிப்பு
- கடலூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
No comments:
Post a Comment