ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 22 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பொதுப் பணியாளர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் நீல நிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படத்துடன் டிசம்பர் 13ஆம் தேதி காலை 9 மணிக்பு எண் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்கள் அறிய 044-2446 4268/69 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Source:.inneram
December 09, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மய்யத் செய்தி
- பரங்கிப்பேட்டை அருகே மகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு
- ஜமாஅத் தேர்தலில் திடீர் திருப்பம்: பரங்கிப்பேட்டையில் பரபரப்பு!
- இறப்புச் செய்தி
- இடமில்லாமல் வந் (தேறி) தவர்களுக்கு இட ஒதுக்கீடு பேச்சு?
- தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம்
- மோடியை விசாரணைச் செய்யக்கோரும் மனு: விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
- முன்னேற விரும்பினால் சினிமா பார்க்காதீர்: சைலேந்திரபாபு அறிவுரை
- “மனித குண்டாக வருவேன்” போத்தீஸ் ஜவுளிக்கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்
- ரிசானாவின் ஜனாசா சவுதியில் அடக்கம்
No comments:
Post a Comment