பரங்கிப்பேட்டை : இயந்திரவியல் பாட செய்முறைக்கு உபகரணங்கள் இல்லாமல் பரங்கிப் பேட்டையில் மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது இயந்திரவியல் பாடப் பிரிவில் 80 மாணவர்கள் படிக்கின்றனர். 
செய்முறைக்குத் தேவையான கடைசல் மற்றும் துளையிடும் இயந்திரம், வைஸ், அரம் உள் ளிட்ட எந்த உபகரணங்களும் இல்லை. இதனால் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி திறக்கப்பட்டு ஐந்து மாதத்திற்கு மேல் ஆகியும் மாணவர்கள் செய்முறை என்றால் என்ன என தெரியாத நிலையில் உள்ளனர். மாவட்ட கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Source:dinamalar
November 15, 2010
பரங்கிப்பேட்டையில் செய்முறைக்கு உபகரணங்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பு
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
- காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
 
 
 
No comments:
Post a Comment