சிதம்பரம் : பஸ் மோதி சைக்கிளில் சென்ற வக்கீல் குமாஸ்தா இறந்தார்.சிதம்பரம் பூதகேணி பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஈசாக் (50). வக்கீல் குமாஸ்தா. நேற்று முன்தினம் மாலை சைக்கிளில் வேணுகோபால் பிள்ளை தெரு வழியாகச் சென்றார். அப்போது மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் பஸ் நிலையம் நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதி பலத்த காயமடைந்தார். உடன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இறந்தார்.
Source:dinamalar
November 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
- காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
 
 
 
No comments:
Post a Comment