ஹக்கா சாஹிப் தெருவில் முஹம்மது ஷரீப் அவர்களின் மனைவியும், ஹபீபுல்லாஹ் கான் அவர்களின் மாமியாரும் , ரஹ்மான் ஷரீப், இஸ்மாயில் ஷரீப், தெளலத் சரீப், அன்வர் ஷரீப், ஷாஜஹான் இவர்களின் தாயாருமான பாஷா அவர்களின் சகோதரியுமான சக்கீனா பீவி அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் வட்ட தைக்காவில்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
காஜியார் சந்தில் மர்ஹூம் M.A.கவுஸ் மியான் அவர்களின் மகனும், மர்ஹூம் அலி கவுஸ் அப்துல்லாஹ் அவர்களின் மருமகனுமான அப்பாஸ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். நேற்று (26-04-2010) மாலை 4 மணியளவில் வாத்தியாப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
நன்றி mypno
November 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
- பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் ஒரே நபர் அப்துல் கலாம்தான் !
- அமைச்சரவை மாற்றம்: முதல்வர் மீண்டும் அதிரடி..!
- அநீதிக்கு எதிராக ஆர்பரித்த மக்கள் வெள்ளம்!
மர்ஹீம் சக்கீனா பீவி அவர்கள்,வட்டதைக்கால் பாஷா நானாவுக்கு சகோதரி முறையாவார்.எனவே செய்தியில் திருத்தம் செய்யவும்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
தகவல்லுக்கு நன்றி முத்து
ReplyDeleteஅப்பாஸ் நானா வின் ஒரே மகனுடையே பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம் .
ReplyDeleteமுஹமது நூர்