ஹக்கா சாஹிப் தெருவில் முஹம்மது ஷரீப் அவர்களின் மனைவியும், ஹபீபுல்லாஹ் கான் அவர்களின் மாமியாரும் , ரஹ்மான் ஷரீப், இஸ்மாயில் ஷரீப், தெளலத் சரீப், அன்வர் ஷரீப், ஷாஜஹான் இவர்களின் தாயாருமான பாஷா அவர்களின் சகோதரியுமான சக்கீனா பீவி அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் வட்ட தைக்காவில்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
காஜியார் சந்தில் மர்ஹூம் M.A.கவுஸ் மியான் அவர்களின் மகனும், மர்ஹூம் அலி கவுஸ் அப்துல்லாஹ் அவர்களின் மருமகனுமான அப்பாஸ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். நேற்று (26-04-2010) மாலை 4 மணியளவில் வாத்தியாப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
நன்றி mypno
November 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- உலகின் உயரமான இளம்பெண்
- டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு
மர்ஹீம் சக்கீனா பீவி அவர்கள்,வட்டதைக்கால் பாஷா நானாவுக்கு சகோதரி முறையாவார்.எனவே செய்தியில் திருத்தம் செய்யவும்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
தகவல்லுக்கு நன்றி முத்து
ReplyDeleteஅப்பாஸ் நானா வின் ஒரே மகனுடையே பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம் .
ReplyDeleteமுஹமது நூர்