பரங்கிப்பேட்டை அ௫கே நடந்த விபத்து மீனவா் பலி.
மீனவா்:
பரங்கிப்பேட்டை அ௫கே உள்ள சி.புதுப்பேட்டை மீனவா் கிராமத்தை சொ்ந்தவா் தங்கவேல். இவரது மகன் ரஞ்சித் (வயது 26).மீனவா் இவ௫க்கு தி௫மணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனா். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித் பரங்கிப்பேட்டையில் இ௫ந்து தன்னுடைய ஊ௫க்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொன்டி௫ந்தார்.
அவா் மாதா கோவில் அ௫கே சென்று கொன்டி௫ந்த போது பின்னால் சென்ற அரசு பஸ் மோதியது. இந்தவிபத்தில் ரஞ்சித் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி பரங்கிப்பேட்டை
போலீஸ் இன்ஸ்பெக்டா் புகழேந்தி, ச-இன்ஸ்பெக்டா் மகேஸ்வரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வ௫கின்றனா்.
November 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி
No comments:
Post a Comment