அயோத்தி நிலப் பிரச்னையில் சமரசத்தை வரவேற்பதாகவும், ஆனால் இருதரப்புக்கும் இடையே நடுவராக செயல்பட மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. அதன் பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்த்தன திவிவேதி இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"அயோத்தி நிலப் பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அமைதியான தீர்வுக்கு சமரச முயற்சிகளை வரவேற்கிறோம். எனினும், அதற்கு நாங்கள் நடுவராக இருந்து முயற்சிகளை எடுக்க மாட்டோம்." என்றார் ஜனார்த்தன திவிவேதி.
Source: tinamani
October 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- இறப்புச்செய்தி
- ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.
- குஜராத் கலவரம்-அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!
- சர்ச்ச்சைக்குரிய இடத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும் : அலகாபாத் கோர்ட் தீர்ப்பு
- முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- மய்யத் செய்தி
No comments:
Post a Comment