அயோத்தி நிலப் பிரச்னையில் சமரசத்தை வரவேற்பதாகவும், ஆனால் இருதரப்புக்கும் இடையே நடுவராக செயல்பட மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. அதன் பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்த்தன திவிவேதி இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"அயோத்தி நிலப் பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அமைதியான தீர்வுக்கு சமரச முயற்சிகளை வரவேற்கிறோம். எனினும், அதற்கு நாங்கள் நடுவராக இருந்து முயற்சிகளை எடுக்க மாட்டோம்." என்றார் ஜனார்த்தன திவிவேதி.
Source: tinamani
October 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment