சிதம்பரம் : கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா நாளை சிதம்பரம் வருகை தர உள்ளதையொட்டி நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக்கழகத்தில் 78வது பட்டமளிப்பு விழா நாளை (6ம் தேதி) நடக்கிறது. தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் மற்றும் அறக்கட்டளை விருதுகளை வழங்குகிறார். கவர்னர், ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் வருவதையொட்டி நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தது.
சென்னையில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், சிதம்பரம் விவசாய கல்லூரி ஹெலிபேடில் தரையிறங்கியது. ஹெலிகாப்டரில் வந்த கவர்னரின் பாதுகாப்பு அதிகாரிகள் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின், ஹெலிபேடில் இருந்து பட்டமளிப்பு விழா அரங்கிற்கு கவர்னர் செல்லும் வழியை கார் மூலம் சென்று ஆய்வு செய்தனர்.
Source: Dinamalar
October 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment