காட்டுமன்னார்கோவில் : சிதம்பரம் அடுத்த நந்திமங்கலம் கிராமத் தில் முதலை கடித்து இறந்த இளங்கோவன் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
சிதம்பரம் அடுத்த நந் திமங்கலம் கிராமத்தில் பழைய கொள்ளிடம் ஆற் றில் நடந்து சென்ற மளிகை கடை ஊழியர் இளங்கோவன் முதலை கடித்து இறந்தார். இவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டது. சிதம்பரம் வனத்துறை அலுவலர் விஜயன் முன் னிலையில் காட்டுமன் னார்கோவில் தாசில்தார் விஜயலட்சுமி நிவாரண தொகையை வழங்கினார். ஊராட்சி தலைவர் தமிழரசி அமிதலிங்கம், வருவாய் ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Source: Dinamalar
October 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- நோன்பு கஞ்சி செய்முறை
No comments:
Post a Comment