காட்டுமன்னார்கோவில் : சிதம்பரம் அடுத்த நந்திமங்கலம் கிராமத் தில் முதலை கடித்து இறந்த இளங்கோவன் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
சிதம்பரம் அடுத்த நந் திமங்கலம் கிராமத்தில் பழைய கொள்ளிடம் ஆற் றில் நடந்து சென்ற மளிகை கடை ஊழியர் இளங்கோவன் முதலை கடித்து இறந்தார். இவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டது. சிதம்பரம் வனத்துறை அலுவலர் விஜயன் முன் னிலையில் காட்டுமன் னார்கோவில் தாசில்தார் விஜயலட்சுமி நிவாரண தொகையை வழங்கினார். ஊராட்சி தலைவர் தமிழரசி அமிதலிங்கம், வருவாய் ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Source: Dinamalar
October 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment