புவனகிரி : தபால் அலுவலகங்களில் தமிழில் புகார் பெட்டி வைக்க புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைமை தபால் அதிகாரிக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து சட்ட ஆலோசகர் குணசேகரன் அனுப்பியுள்ள மனு: கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களின் பணி நேரம் காலை 9.30 மணி என்பதை 7.30 மணி என பணி நேரத்தை மாற்றி விட்டதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது சேமிப்பு பணம் கட்டவும், எடுக்கவும் அஞ்சல் அலுவலகத்திற்கு வருவதில் சிரமம் உள்ளது.
மேலும் அனைத்து தபால் அலுவலகங்களிலும் புகார் பெட்டி தமிழில் எழுதி வைக்க வேண்டும். அதுபோல் தபால் அலுவலகத்தில் ஊழல் செய்யும் அலுவலர்கள் குறித்த புகாரினை தெரிவிக்க அதிகாரியின் பெயர்,விலாசம், தொலைப்பேசி எண் ஆகியவற்றை தமிழில் எழுதி அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலிலும் விளம்பர பலகை வைக்க வேண்டும்.
Source: Dinamalar
October 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- செப் 30-ல் விற்பனைக்கு வரும் மகிந்திரா பைக்குகள்!
- சிதம்பரத்தில் 2 வீடுகளில் ரூ 4 லட்சம் நகை, பணம் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி

No comments:
Post a Comment