பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பூவாலை கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ளது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். பள்ளி எதிரே பெரிய பள்ளம் உள்ளதால் கழிவு நீரும், மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த இடம் சேரும் சகதியுமாக இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி எதிரே உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- இறப்புச் செய்தி
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
No comments:
Post a Comment