நன்றி mypno
August 20, 2010
பயங்கர இடியுடன் கூடிய மழை
பரங்கிப்பேட்டை: இன்று அதிகாலை பரங்கிப்பேட்டையில் நல்ல மழை பெய்தது. பயங்கர சப்தத்துடன் இடி மின்னலுடன் காற்றும் வீசியது. சுமார் ஒரு மணிநேரம் இடியும் மின்னலும் மிரட்டும் வகையில் இருந்தது. பலத்த மழையும் பெய்தது. அதற்குமுன் இரவிலும் விடியும் வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. மழையின் காரணமாக இன்று பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம்
No comments:
Post a Comment