நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகருக்குள் ஷேர் ஆட்டோக் களை அனுமதிக்க வேண்டுமென அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை:நெல்லிக்குப்பத்தில் அம்பேத்கர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கத் தில் 15 பேர் உறுப்பினர்க ளாக உள்ளனர். கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை வரை ஷேர் ஆட்டோவை இயக்கி வந் தனர். கடலூரில் இருந்து 30 கி.மீ., வரை சென்றுவர பர்மிட் வழங்கியுள்ளனர்.நெல்லிக்குப்பம் நகருக்குள் வரக்கூடாது என திடீரென போலீசார் மிரட்டுகின்றனர்.ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை வரை ஷேர் ஆட்÷ டாக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
No comments:
Post a Comment