நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகருக்குள் ஷேர் ஆட்டோக் களை அனுமதிக்க வேண்டுமென அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை:நெல்லிக்குப்பத்தில் அம்பேத்கர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கத் தில் 15 பேர் உறுப்பினர்க ளாக உள்ளனர். கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை வரை ஷேர் ஆட்டோவை இயக்கி வந் தனர். கடலூரில் இருந்து 30 கி.மீ., வரை சென்றுவர பர்மிட் வழங்கியுள்ளனர்.நெல்லிக்குப்பம் நகருக்குள் வரக்கூடாது என திடீரென போலீசார் மிரட்டுகின்றனர்.ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை வரை ஷேர் ஆட்÷ டாக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- "புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
- பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவியை பிடிக்க மும்முனை போட்டி
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- விமானம் மீது பறவை மோதல் : விமானம் தப்பியது
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
No comments:
Post a Comment