Islamic Widget

February 20, 2011

வரதட்சணை ஒழிப்புக் கூட்டம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் தமிழ்நாடு தவுஹீத் ஜமா அத் சார்பில் வரதட்சணை ஒழிப்பு தெருமுனைக் கூட்டம் நடந்தது. பூதகேணியில் நடந்த கூட்டத்தில் மாநில பேச்சாளர் அபு சுகைல், மாவட்ட பேச்சாளர் உபைதுல்லா பேசினர். கூட்டத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. போலி மற்றும் காலாவதி மருந்து விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். பாசன ஓடையை ஆழப்படுத்தி, சிமென்ட் அணை போட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment