சிதம்பரம் : சிதம்பரத்தில் தமிழ்நாடு தவுஹீத் ஜமா அத் சார்பில் வரதட்சணை ஒழிப்பு தெருமுனைக் கூட்டம் நடந்தது. பூதகேணியில் நடந்த கூட்டத்தில் மாநில பேச்சாளர் அபு சுகைல், மாவட்ட பேச்சாளர் உபைதுல்லா பேசினர். கூட்டத்தில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. போலி மற்றும் காலாவதி மருந்து விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். பாசன ஓடையை ஆழப்படுத்தி, சிமென்ட் அணை போட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
February 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- முதலமைச்சரும் ஓர் பெண்தான்! - விஜயகாந்த்
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
- riyadh city சிலகாட்சிகள்
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- மதீனாவில் மக்கள்கடல்
- வீராணம் ஏரி தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
No comments:
Post a Comment