Islamic Widget

February 16, 2011

சி.புதுப்பேட்டை ஊராட்சி பள்ளியில் கல்விக்குழு விழிப்புணர்வு முகாம்

 பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டை ஊராட்சி பள்ளியில் கிராம கல்விக்குழு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். ஆசிரிய பயிற்றுனர் பாஸ்கர், ஆசிரியர்கள் சுமதி, ஆர்த்தி, சங்கர், ஜீவா, காந்திமதி, கண்ணன், ரேவதி பங்கேற்றனர். கடலூர் நெய்தல் கலைக்குழுவை சேர்ந்தவர்கள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

Source: Dinamalar

No comments:

Post a Comment