Islamic Widget

February 12, 2011

பரங்கிப்பேட்டையில் சுகாதார துறையினர் திடீர் சோதனை

 பரங்கிப்பேட்டை பகுதி கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வட்டார மருத்துவ அலுவலர் மேகலா மற்றும் உணவு ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் நான்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மாதிரி எடுத்து கோவையில் உள்ள உணவு பொருள் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.


Source: Dinamalar


No comments:

Post a Comment