பரங்கிப்பேட்டை : கடலில் மீன் பிடிக்கும் போது மயங்கி விழுந்து மீனவர் இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் பாவாடைசாமி (58), கனகராஜ் (40), ராமநாதன் (40), குட்டியாண்டி (60). இவர்கள் நான்கு பேரும் நேற்று அதிகாலை மீன் பிடிக்க படகில் கடலுக்கு சென்றனர்.
நடு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பாவாடைசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு படகிலேயே விழுந்தார். உடன் படகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற படகை கரைக்கு கொண்டுவர முயன்றனர். ஆனால் அதற்குள் பாவாடைசாமி இறந்தார். இதுகுறித்து பாவாடைசாமி மகன் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Source:dinamalar
December 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்கு நரசிம்மராவ் உடந்தை- குல்தீப் நய்யார்!
- பெண்கள் 99 ரூபாயில் விமானப் பயணம் - சிறப்புத் திட்டம்!
- Quran Kareem TV Makkah
- முஸ்லிம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு இலவசம்!
- ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்காது – சர்தாரி
- பிராமண நீதிபதிகள், தலித் மனுதாரர் - குஜராத் நீதிமன்றத்தில் சலசலப்பு!
- ஈரான் அமெரிக்கப் போர் நெருங்குகிறது : டேனிஸ் நிபுணர்கள்
- சட்டத்தில் இடமில்லை: டாக்டர் S.நூர் முஹம்மது
- பயணியிடம் ரூ.1.76 லட்சம் அபேஸ் :சிதம்பரம் பஸ் நிலையத்தில் துணிகரம்
No comments:
Post a Comment